பள்ளிக்கல்வி - பள்ளி மாணவ மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான முறையில் தவறாக நடந்துகொள்ளும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் மற்றும் தவறுகள் ஏற்படாமல் தவிர்த்தல் - தமிழக அரசு ஆணை.

1. தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது
 ஒழுங்கு நடவடிக்கை எடுத்து,      அவர்களுக்கு கடும்
 தண்டனையான (Major Punishment) அதாவது கட்டாய 
ஓய்வு (Compulsory Retirement) / பணிநீக்கம் (Removal) / 
பணியறவு (Dismissal) போன்ற தண்டனை வழங்கப்படும்.
 (அரசு பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்துவரையில்,
 தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி 19 (2)
 இதற்குப் பொருந்தும். இவ்விதியை மீறுபவர்களுக்கு
 மேற்குறிப்பிட்ட தனடனைகளுள் ஒன்று வழங்கப்பட
 வேண்டும் என தமிழ்நாடு குடிமைப் பணி (ஒழங்கு மற்றும்
 மேல்முறையீடு) விதிகளில் விதி 8-ல் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment