Cabinet clears 10% hike in D.A.

It also approved merger of 50% DA with the basic pay

The Cabinet today approved a 10% hike in dearness allowance (DA) of central government employees and pensioners. Besides, it asked the seventh pay commission to look into the issue of merger of 50% DA with the basic pay of the employees and the retired staff. The commission may give interim recommendations as well.
Form 16 பற்றிய தகவலினை உங்களுக்காக வெளியிடுகிறோம்.
(The certificate is to be issued in the deductor’s own stationery.)
2.7 Issue of T.D.S. Certificate

2.7.1 Every person deducting tax at source is required as per Section
203 to furnish a certificate to the payee to the effect that tax has
been deducted along with certain other particulars. This certificate
is usually called the TDS certificate. Even the banks deducting tax
at the time of payment of pension are required to issue such
certificates. In case of employees receiving salary income including
pension, the certificate has to be issued in Form No.16. The
certificate is to be issued in the deductor’s own stationery. However,
there is no obligation to issue TDS certificate in case of tax at
source is not deducted /deductible by virtue of claims of exemptions/
deductions

தொடக்கக் கல்வி - 25.2.2014 மற்றும் 26.2.2014 ஆகிய நாட்களில் போராட்டம், வேலை நிறுத்தப் போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் இயக்குனர் உத்தரவு.

ஆசிரியர்களின் ஒரு நாள் போராட்டத்தால், அகஇ சார்பில் நடத்தப்படும் பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி ஒத்திவைக்க இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - 2013-14 - பகுதி - II திட்டத்தின் கீழ் நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வுக் கூடங்களை நிறுவது சார்பான உத்தரவு

டிட்டோ ஜாக்கில் இணைந்திராத சங்கங்களெல்லாம் இடைநிலை ஆசிரியர்களின் நலனில் அக்கறை இல்லாதவர்களா?

   ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்ட வழிகாட்டு நெறிமுறைகள் படித்தேன். அதில் வரிசை எண்.11 இல் "டிட்டோ ஜாக்கில் இணைந்துள்ள இயக்கங்கள்  தவிர வேறு  இயக்கங்களையோ, அமைப்புகளையோ அரசியல்கட்சி தலைவர்களையோ வாழ்த்துரை மற்ற நடவடிக்கைகளுக்கு அழைப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்". என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 டிட்டோ ஜாக்கில் இணைந்திராத சங்கங்களை தவிர்ப்பதில் மிகவும் கவனமுடன் இருக்கிறார்கள். நல்லதுதான்.

பணியாளர் சங்கம் பணியாளர்களுக்கே - பணி ஒய்வு பெற்றவர்களுக்கு அல்ல என்று T.A.T.A. சங்கம் வலியுறித்தி கூறி வருகிறது.   (தாத்தா சங்கங்கள் என்று விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.)அப்படி சொல்லும் போது  பலருக்கு கோபம் வருகிறது. எங்கள் சங்கத்தில் அப்படி இல்லை என்றுவேறு சொல்லுகிறார்கள். ஆனால்  அப்படி கூறுபவர்கள் கூட்டு சேர்ந்திருப்பது பணி  ஓய்வு பெற்றவர்களை முன்வைத்து சங்கங்கள் நடத்துபவர்களுடன்.

  ஆனால் இன்று இவர்களின் வழிகாட்டு நெறிமுறைகள் மிகவும் கண்டிப்புடையதாக உள்ளது.

  வெற்றி  இலக்கு உறுதி உடையதாக இருக்க வேண்டுமானால் பணியாளர் சங்கங்கள் பணியாளர்களை மட்டுமே உடையதாக இருக்க வேண்டும்.




   

பொது பணிகள் - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக நிழற்பட அடையாள அட்டை (ID CARD) அணிய உத்தரவு

தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்ககங்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பள்ளிகள் சுமுகமாக நடைபெற ஆசிரியர் பயிற்றுநர்களை பயன்படுத்தி கொள்ள உத்தரவு

RTI-அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் தொகை ரூ.150 ஐ வருமான வரி 80D கழித்துக் கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்.

அகஇ - 2013-14ஆம் ஆண்டிற்கு 40% தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி, குழந்தை உரிமைகளும் பாதுகாப்பும் என்ற தலைப்பில் 22.02.2014 அன்று நடைபெற உள்ளது.

சுவிட்ச் ஆப் செய்தாலும் சிம்கார்ட்டை தூக்கி எறிந்தாலும், திருடப்பட்ட செல்போனை கண்டுபிடித்து விடலாம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் பெற்றால் போதுமானது அரசாணை வெளியீடு


CLICK HERE-Tamil Nadu Government issued G . O. 25 School Education Department dated 6.2.2014 giving effect to 5% relaxation for the reserved categories in Tamil Nadu Teach...

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு அண்மையில் 5% மதிப்பெண் தளர்த்தி முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அந்த கணக்கீடின்படி 82.5 மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி என்ற நிலை இருந்தது. இதையடுத்து 82 மதிப்பெண் பெற்றால் போதுமானது என்று இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மதிப்பெண் தளர்வு SC/ST/MBC/BC/BCM ஆகிய பிரிவினருக்கு பொருந்தும். மேலும் 2013ல் தேர்வு எழுதியவர்களுக்கு இந்த மதிப்பெண் தளர்வு பொருந்தும் என்றும் உத்தர்விடப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 07.02.2014 அன்று சென்னையில் நடைபெற உள்ளது.

ஆசிரியர் நியமனம் இப்போது இல்லை - ஆசிரியர் தேர்வு வாரியம்

தொடக்கக் கல்வி - EMIS - தனி நபர் தகவல் தொகுப்பு முறை (PERSONNEL INFORMATION SYSTEM - PIS) - தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்களை கொண்டு விவரங்களை உள்ளீடு கோரவேண்டாம் என இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - 2014-15ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் புதிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் துவக்க கருத்துருக்கள் அனுப்ப உத்தரவு

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனமாக 2010-11ஆம் ஆண்டில் அறிவியல் பாட பட்டதாரி ஆசிர்யர்களின் நியமனத்தை முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்கி உத்தரவு

இரட்டைப்பட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவு

மா.க.ஆ.ப.நி - 6 முதல் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புவியியல் வரைப்பட திறன் சார்பான நிலவரைப்பட நூல் (ATLAS) பயன்பாடு குறித்து CEO / DEO / DEEO / AEEO பள்ளிக்கு சென்று பார்வையிட்டு மாதந்தோறும் அறிக்கை அனுப்ப இயக்குனர் உத்தரவு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு:மத்திய அரசு முடிவு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை  10 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.