தமிழகத்தில் உள்ள பள்ளிகள் ஜூன் 10ஆம் தேதி திறக்க தமிழக அரசு உத்தரவு.

தமிழகத்தில் பள்ளிகளின் கோடை விடுமுறையை
மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டித்து தமிழக
 கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜூன் 3ம் தேதிக்கு பதில் ஜூன் 10ம் தேதியன்று
 தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று 
அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தின் கடுமை
தொடர்வதால் விடுமுறை நீட்டிக்கப்படுவதாக
 கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
 இதையடுத்து தமிழகத்திலுள்ள அனைத்து
 பள்ளிகளும் ஜூன் 3-ந்தேதிக்கு பதில்
ஜூன் 10-ந்தேதி திறக்கப்படும்.

No comments:

Post a Comment