திட்டங்களை செயல்படுத்துவதில் முதல்வருக்கு 

நிகர் யாருமே இல்லை - நிதியமைச்சர்.

தேனி மாவட்டம் வீரபாண்டியில் கால்நடை பாதுகாப்பு திட்ட 
முகாம் துவக்க விழா  நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 
மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் பேசும்போது தமிழகத்தில் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக முதல்வருக்கு நிகர்
 யாருமே இல்லை என குறிப்பட்டார்.
           மடிக்கணினிகளை பெற்று செல்லும் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்வதை கண்கூடாக நாம் காண்கிறோம் 
என குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment