நன்றி                                   நன்றி                        நன்றி 

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கோரியது உள்ளிட்ட சில காரணங்களினால், சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஒன்றிய ஆசிரியர் திரு. இராம்குமார் (T.A.T.A. மாவட்ட செயலாளர்)  அவர்கள் மீது, உதவி தொடக்க கல்வி அலுவலர் அவர்கள் எடுத்த  நடவடிக்கையான 17 A  யின் கீழ் மூன்றுமாத ஊதிய உயர்வு நிறுத்தம் - தற்போது மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவர்களால் இரத்து  செய்யப்பட்டுள்ளது. அதன் நகலை உங்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளோம்.

   சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவர்களுக்கு நன்றி கூறுகிறோம். 

                     
                     
              

No comments:

Post a Comment