மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு:மத்திய அரசு முடிவு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை  10 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.10 சதவீத அகவிலைப்படி உயர்வை கடந்த ஆம் தேதிமுதல் கணக்கிட்டு வழங்க மத்திய அரசு முடிவு
செய்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை அடுத்த மாதம் அறிவிக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.  இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன் அடைவர். இதற்குமுன் 2013 டிசம்பரில் 10 சதவீத அகவிலைப்படியை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment