திருச்சி நகர சரகத்தில் நடைபெற்ற ஒன்றிய பெற்றோர் ஆசிரியர் கழக விழாவில்
சிறந்த பெற்றோர் ஆசிரியர் கழகம் உடைய பள்ளிகள் என தேர்ந்தெடுக்கப்பட்டதில்
தென்னூர் கிழக்கு நகராட்சி தொடக்கப்பள்ளியும் ஒன்றாகும். பள்ளியின் சார்பில் அதற்கான சான்று மற்றும் நினவு பரிசை   பள்ளியின் ஆசிரியர் சே. தாமஸ் ராக்லண்ட்
பெற்றுகொள்கிறார். மேடையில் திருச்சி நகர சரக உதவி தொடக்க கல்வி அலுவலர் முனைவர்
திரு. இரா . செல்வரெத்தினம் அவர்களுடன்  கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு.செல்வராஜ், அவர்கள், ஒன்றிய PTA செயலாளர் திரு அருணகிரிநாதன்
அவர்கள் மற்றும் மாவட்ட அளவிலான நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் திரு. சிராஜுதீன் மற்றும் ஆசிரியர் திரு.பால்ராஜ் அவர்களும் உள்ளனர். 
 

1 comment:

  1. my best wishes to acheive state and national award soon.Chidambaram, Musiri

    ReplyDelete