நன்றி...  நன்றி.... நன்றி.....

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை பெற வேண்டும் என்பதற்காக பல முயற்ச்சிகளை எடுத்து வருகிறது. இயக்கம் சார்பில் பெறப்பட்ட RTI தகவல்கள் மற்றும் அரசுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு பெறப்பட்ட கடிதங்கள் போன்றவை ஒருசில சான்றுகளாகும்.  இவைகள் சமீபத்தில் இணையவழி மூலம் அறிந்திருப்பீர்கள். 

இவைகளை வெளியிட்டு நம் ஆசிரியர் சமுதாயம் எதிர்பார்த்து காத்திருக்கும் ஊதிய குழு சார்ந்த தகவல்களை அறிந்துகொள்ள செய்ததற்கும், மற்றும் எங்கள் சங்கத்தின் செயல்பாடுகளை நம் ஆசிரிய நண்பர்கள் அறிந்து கொள்ளவும் 

இச்செய்திகளை வெளியிட்ட இணையவழியில் கல்வி சேவை செய்துவரும் எனதருமை நண்பர்கள்  திரு. சதீஷ் (TN KALVI) அவர்களுக்கும் மற்றும் திரு.கார்த்திக் (TN TAM) அவர்களுக்கும் இயக்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

நண்பர்களின்  ஒத்துழைப்பிற்கு நன்றி. எங்கள் பணி தொடரும் இவர்கள் போன்ற  நண்பர்களின் ஒத்துழைப்புடன். தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறோம்.

அன்புடன் C.T. ROCKLAND, DEPUTY GENERAL SECRETARY.


No comments:

Post a Comment