படித்ததில் பிடித்த வாழ்வியல் தத்துவம்.

   " ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே. உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கபட்டிருப்பான்.

   அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன், உன்னிடத்தில் வந்து: இவனுக்கு இடங்கொடு என்பான். அப்பொழுது நீ வெட்கத்தோடு தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.

   நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு. அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து, சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனே கூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக    உனக்குக் கனமுண்டாகும்.

   தன்னைத்தான்   உயர்த்துகிறவனெவனும்    தாழ்த்தப்படுவான். தன்னைத்தான்   தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்."



No comments:

Post a Comment