பள்ளிகளில் அடிப்படை வசதி: சுப்ரீம் கோர்ட் உத்தரவு


புதுடில்லி : பள்ளிகளில் மாணவர்களுக்கு குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை 6 மாத காலத்திற்குள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பான வழக்கு விசாரணை இன்று வந்தபோது சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவினை பிறப்பித்தது. 

No comments:

Post a Comment