10ம் வகுப்பு தனித்தேர்வு: மறுகூட்டல் முடிவு வெளியீடு.

சென்னை: பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியரின் முடிவுகள், இன்று, தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா வெளியிட்ட அறிவிப்புகடந்த ஆண்டு,அக்டோபரில் நடந்த தனித்தேர்வை எழுதிமறுகூட்டலுக்கு விண்ணப்பித்ததேர்வர்களின் முடிவுகள்www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில்இன்று(ஜனவரி 31) வெளியிடப்படும்.
மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்குபுதிய மதிப்பெண்சான்றிதழ்கள் வழங்குவது குறித்துவிரைவில்தபால் வழியாகதெரிவிக்கப்படும்இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment