இன்று தமிழக பட்ஜெட்.

பட்ஜெட் கூட்டத்தொடரில்  இடைநிலை ஆசிரியர்களின் சம்பள பிரச்சனை குறித்து அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தினமலர் செய்தியினை உங்களுக்காக வெளியிடுகிறோம்.. நன்றி : தினமலர்.


பள்ளிகல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது : துறைக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள சம்பள பிரச்சனை குறித்தும் கூட்டத்தொடரில் அறிவிப்பு இருக்கும். 

                  என பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்(T.A.T.A.)  இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களைந்திட அரசுக்கு வைத்த கோரிக்கை விவரங்கள் அனைத்தும் ஆசிரியர் சமுதாயம் அறிந்த ஒன்றாகும்.

மாண்புமிகு அம்மா அவர்கள் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்திடுவார்கள் என்ற உறுதியான நம்பிக்கையில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் காத்திருக்கிறது.

No comments:

Post a Comment