சிலிண்டர் மானியத்துக்கு ஆதார் அட்டை : மத்திய அரசுக்கு நோட்டீஸ்

19 November 2013

ஆதார் அட்டை மூலம் சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கும் முறையை செயல்படுத்தவிருப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நலன் மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது நலன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த மனு மீது பதில் அளிக்கக் கூறி, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment