ஆசிரியர் அரங்கத்தின் நெஞ்சார்ந்த       
                 வாழ்த்துக்கள்.

    இன்று திண்டுக்கல்லில்  www.tntam.com மூலம் கல்வி சேவை செய்துவரும் நமது நண்பர் ஆசிரியர் திரு.சி. கார்த்திக் அவர்களின் திருமணம் சிறப்புற நடைபெற்றது. நண்பரின் திருமண விழாவில் கலந்துகொண்டதில் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். 

    ஆசிரியர்கள் அனைவரின் சார்பில், மணமக்கள் பல்லாண்டு பல்லாண்டு அனைத்து ஆசீர்வாதங்களும்  பெற்று வாழ்ந்திட வாழ்த்துகிறோம்.
        

No comments:

Post a Comment