17ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு.


சென்னை: டி.இ.டி., தேர்வு வரும் 17 மற்றும் 18ம் தேதி அன்று நடைபெறுகிறது. இந்த தேர்வை சுமார் 7 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதனையடுத்து வரும் சனிக்கிழமை சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளுக்கும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இது தொடர்பான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா வெளியிட்டுள்ளார்.

CLICK HERE TO DOWNLOAD
Click Here

No comments:

Post a Comment