155 மாவட்டங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளி-01-12-2012

புதுடில்லி: கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத, 155 மாவட்டங்களில், புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்படும். இந்த பள்ளிகள், தனியார் பங்களிப்புடன் துவக்கப்படாது என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில்கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துஅமைச்சர் ராஜு,நேற்று கூறியதாவதுநடப்பு, 12வதுஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012 - 17), நாடு முழுவதும், 500, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்துவக்கப்படும்கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத, 155மாவட்டங்களில்இந்த பள்ளிகள் துவக்கப்படும்.
60 இடங்களில்பள்ளிகளுக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன.கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கட்டுவதில்தனியாருடன்இணைந்து செயல்படலாம் எனஇப்பள்ளி கவர்னர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டதுஎனினும்அந்தமுடிவு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
தனியாருடன் இணைந்துகே.வி., பள்ளிகள் துவக்கப்பட மாட்டாதுபொதுத் துறை நிறுவனங்களும்உயர்கல்வி நிறுவனங்களும்கே.வி., பள்ளிகளுக்குஇலவசமாக நிலம் கொடுத்து உதவலாம்இவ்வாறு,அமைச்சர் ராஜு கூறினார்.

No comments:

Post a Comment