அரசு பள்ளிகள் பொது தேர்வில் சாதிக்க... கல்வித்துறை அறிவுரை.

ராமநாதபுரம்: "தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில், அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க, ஆறாம் வகுப்பிலிருந்தே மாணவர்களை தயார்படுத்த வேண்டும்', என அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இணை இயக்குனர் நரேஷ் பேசினார்.

ராமநாதபுரத்தில் நடந்த தலைமை ஆசிரியர்களுக்கானஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியில்அவர்பேசியதாவதுஒவ்வொரு பள்ளியிலும்பத்தாம்வகுப்பில் மட்டும்மாணவர்களை தேர்ச்சிக்குதயார்படுத்தினால் சாதிக்க முடியாதுஆறாம்வகுப்பிலிருந்தேமாணவர்களை படிப்பில் சிறந்துவிளங்க தயார் செய்ய வேண்டும்.
இதற்காக ஆசிரியர்கள்பெற்றோர்மாணவர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி,தேர்ச்சி விகிதத்தை படிப்படியாக உயர்த்த வேண்டும்தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியர்கள்மாணவர்கள் இடையே தகவல் தொடர்பு இல்லாவிட்டால்சாதிப்பது கடினம்.
முதல்வர் ஜெயலலிதா கல்வி துறையின் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார்எனவேஅரசு பள்ளி ஆசிரியர்கள்பொது தேர்வில் மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்கவைப்பதுடன்நூறு சதவீத தேர்ச்சிக்கு முயற்சி எடுக்க வேண்டும்.
ஒரு பள்ளியில் 90 சதவீதம் வெற்றி என்றால்அங்கு, 10 சதவீத தோல்விக்குதலைமைஆசிரியர் பொறுப்பேற்க வேண்டும்எனவே நூறு சதவீதம் என்பதை சவாலாக எடுத்து,மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்என்றார்.

No comments:

Post a Comment